Music

Monday 15 April 2013

CONTACT

MUTHARAYAR SANGAM

DHARAPURAM, TIRUPUR (D.T),
 CELL : 999 40 47 333

Thursday 11 April 2013

ச.ராமச்சந்திரன் முத்தரையர்


முத்தரையர் சிலைகல் உள்ள இடம்

முத்தரையர் சிலைகல்


நாமக்கல் மாவட்டம் கொங்கனிபட்டி முத்தரையர் சிலை




திருச்சி  மாவட்டம்  முத்தரையர் சிலை




புதுக்கோட்டை  மாவட்டம் பொன்னமராவதி முத்தரையர் சிலை 






மதுரை மாவட்ட   முத்தரையர் சிலை




திருச்சி  மாவட்டம்  லால்குடி முத்தரையர் சிலை




வேலூர்  மாவட்ட   முத்தரையர் சிலை




விருதுநகர் மாவட்டம் முத்தரையர் சிலை பாளையம் பட்டி அருப்புக்கோட்டை




Tuesday 9 April 2013

முத்தரையர் மக்கள் தொகை


முத்தரைய மன்னர்



மனிதனாக பிறந்ததில் மகிழ்ச்சி துளியும் இல்லை!
முத்தரையனாக பிறந்ததற்கு இணை வேறு எதுவும் இல்லை

வரலாறு.....

நம் குல பெருமைகளை அறிந்து போற்றிப் பாதுகாக்க வேண்டும் அவர்கள் வழிவந்த நம் பரம்பரையினரின் நீங்காக் கடமையும் உரிமையும் ஆகும்.
நான் உலக வரலாற்றையோ, நாட்டு வரலாற்றையோ எழுதப்புகவில்லை. எனது இனத்தையும், குலத்தையும் நான் அறிந்த, என் அறிவிக்குப் புலனாகும் வரலாற்றை தொகுத்துள்ளேன்.
இது பலருக்கு கனிச்சாராய் இனிக்கலாம். சிலருக்கு எட்டிக்காயாய்க் கசக்கலாம். ஆனால் எனக்கு உண்மையன எம் இன வரலாற்றை எழுதுவதொன்றே நோக்கம்.
போற்றுவோர் போற்றட்டும். புழுதிவாரி தூற்றுவோர் தூற்றட்டும். தொடர்ந்து செல்வேன்.
வரலாறு என்பது கற்பனையாய் புனையும் கவிதையோ கதையோ இல்லை.
புதினமோ புராணமோ இல்லை.அது ஒரு புகைப்படமோ, ஓவியமோ இல்லை.வரலாற்றில் கற்பனைக்கோ, உயர்வு நவிற்சிக்கோ இடமில்லை.
இது கடந்த கால உண்மை நிகழ்வுகளின் பதிவேடு. உண்மை சம்பவங்களின் வரைபடம்.
ஒரு இனமும், சமுதாயமும், நாடும் முன்னேற அவை தங்களுடைய கடந்த கால வரலாற்றை தெளிவாக அறிந்திருக்கவேண்டும்.
தன்னை அறியாதவன், தன் இனத்தை உணராதவன், தன் சமூகசிந்தனை அற்றவன், தன் கடந்த கால வ்ரலாற்றை தெரியாதவன் ஜடமாகி, பிணமாகி பின் மண்னாகிறான்.
நாம் நம் முன்னோர்களின் ஆவணக்களை பாதுகாக்க மறந்ததினால் மற்றவர்கள் உரிமை கொண்டாட ஆரமிதுவிட்டனர்
இனியாது பாதுகாப்போம் என்ற கடமையுடன்
முத்தரைய குல நாகரீகத்தையும், பண்பாட்டையும், வளர்ச்சியையும் விளக்கும் வகையில் தெளிவாக உணர்ந்து மறைந்து போன அல்லது மறைக்கப்பட்ட பழைய வரலாற்றுச் சுவடுகளை நம் இளைய தலைமுறையினர் அறிய வழி செய்திடல் வேண்டும்.
அன்பும், கருனையும், பரிவும், பற்றும், பணிவும், வீரமும், விவேகமும் எம் குல சொத்து. இளைய தலைமுறையினர் இவை அறிந்து ஆர்வத்துடன் செயல்படின் வரலாற்றில் தடம் பதித்த எமது இனம் மீண்டும் காலத்தையும் வென்று நிற்க்கும் என்பதில் ஐயமில்லை.
நேற்று தோன்றிய கட்சிகள் சங்கங்கள சாதியை வைத்து காரியங்கள் சாதிப்பது அனைவரும் அறிந்ததே இந்நேரத்தில் நம் இனத்திற்குள் ஒற்றுமை அவசியமான ஒன்றுஞ்
இணையத்தில் நம் உறவுகளுக்கு நம்மாலான ஏதேனும் ஒரு தகவல் தெரிவிப்போம் உபயோகமாக,
ஒன்றுபடுவோம்... வெல்வோம்...
மனிதனாக பிறந்ததில் மகிழ்ச்சி துளியும் இல்லை! முத்தரையனாக பிறந்ததற்கு இணை வேறு எதுவும் இல்லை!! சிதறி கிடக்கும் என் சொந்தங்களே அணி திரள்வீர் இன மானம் காக்க...
என்றும் அன்புடன்...

முத்தரையர் சிங்கம்


FLAG


K.K.SELVAKUMAR MUTHARAYAR


VEERAMUTHARAYAR



www.mutharayarsangam.blogspot.com


C.S.RAMACHANDRAN MUTHARAYAR



Pages

Blogger Tips And Tricks|Latest Tips For Bloggers Free Backlinks